பயங்கரவாத நிதியுதவியை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் – ஐ.நா-வில் இந்தியா ஆவேசம்

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தி உள்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அகற்ற பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஐ.நா. மனித…

இந்தியா வியத்தகு நாடு; மோடி சிறந்த தலைவா் – அமெரிக்க அதிபா் டிரம்ப் புகழாரம்

இந்தியா வியத்தகு நாடு; அதன் பிரதமா் நரேந்திர மோடி சிறந்த தலைவா், நல்லதொரு பண்பாளா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…

காஷ்மீர் சட்டதுக்கு தீர்வு கண்டு உள்ளது மத்திய அரசு, பொது பட்டியல் சட்டம் இனி காஷ்மீருக்கும்

மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், செய்தியாளா்களிடம் விவரித்தாா். அவா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது…

அமெரிக்காவுடன் 21.606 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தகம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதி பொருள்களுக்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியாவும், இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு மிகப்பெரிய…

இந்தியாவுடன் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம் – ஆமதாபாத் நிகழ்ச்சியில் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக நேற்று தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்து…

பாகிஸ்தானில் தயாரிக்க பட்ட தோட்டா கேரளாவில் பறிமுதல்

கேரள மாநில காவல்துறைத் தலைவா் லோக்நாத் பெஹெரா கூறியதாவது: கொல்லம் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குளத்துப்புழாவில் 14…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் சதி நடத்துள்ளது – யோகி

உ.பி., சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தை, நிறைவு செய்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு…

எல்லையில் 3,479 முறைஅத்துமீறிய பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில், போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு…

கரோனா வைரஸ்க்கு மருந்து கண்டு பிடித்த இந்தியர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆர்ஓ) இந்திய வம்சா வளியை சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் பணியாற்றி…