2030க்குள் 6ஜி அலைக்கற்றை

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் துவக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலிகாட்சி வாயிலாக பங்கேற்ற…

அமர்நாத் யாத்திரை ஆலோசனை

அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 30ம் தேதி துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை…

முக்கிய பயங்கரவாதிகள் கைது

அசாமில் அன்சாருல் பங்களா டீம் (ABT) மற்றும் அல்கொய்தா இந்திய துணைக் கண்டம் (AQIS) ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு…

லும்பினியில் மோடி

புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமாவையொட்டி நேபாளம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, புத்தரின் பிறந்த இடமாகக் கருதப்படும், நேபாளத்தில் உள்ள…

பாகிஸ்தானில் சீக்கியர்கள் கொலை

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சுமார் 15,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெஷாவர் நகரின் படாலால் பகுதியில் மளிகை…

ஆயுஷ்மான் பாரத் புரட்சி

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், மக்களின் வாழ்வில் புரட்சிகரமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.…

மக்கள் பங்கேற்க வேண்டும்

அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறவுள்ள எட்டாவது சர்வதேச யோகா தின விழாவில், நாட்டு மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று…

மத்திய அரசின் நோக்கம்

அடுத்த பத்தாண்டுகளில் உலகில் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக பாரதத்தை மாற்றும் நோக்கில், மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை…

கோவிட் சர்வதேச மாநாடு

கோவிட் பெருந்தொற்று தொடர்பான இரண்டாவது சர்வதேச மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பெருந்தொற்று காலத்தில் பாரதத்தில் பலரும் பாரம்பரிய…