பாரதம் வந்துள்ள கேம்பியா நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘பாரதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும்…
Category: பாரதம்
ஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கம்
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் நாடான ஜமைக்காவுக்கு சென்றர். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…
நூல் பிரச்சனைக்கு நீண்டகால தீர்வு
பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் பாரதத்தில் ஜவுளித்தொழிலும், அதை நம்பியுள்ளவர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு…
பாரதம் குறித்து ஐ.எம்.எப்
சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்), வரும் 2028 அல்லது 2029 வரை பாரதம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதா நாடாக மாற…
2030க்குள் 6ஜி அலைக்கற்றை
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் துவக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலிகாட்சி வாயிலாக பங்கேற்ற…
அமர்நாத் யாத்திரை ஆலோசனை
அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 30ம் தேதி துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை…
முக்கிய பயங்கரவாதிகள் கைது
அசாமில் அன்சாருல் பங்களா டீம் (ABT) மற்றும் அல்கொய்தா இந்திய துணைக் கண்டம் (AQIS) ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு…
லும்பினியில் மோடி
புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமாவையொட்டி நேபாளம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, புத்தரின் பிறந்த இடமாகக் கருதப்படும், நேபாளத்தில் உள்ள…
பாகிஸ்தானில் சீக்கியர்கள் கொலை
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சுமார் 15,000 சீக்கியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெஷாவர் நகரின் படாலால் பகுதியில் மளிகை…