கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அத்துடன், இந்திய எரிசக்தி கண்காட்சியையும் அவர் தொடங்கி…
Category: சமூகம்
அஜித் பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங். – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடந்த ஆண்டு ஜூலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக அவரது அண்ணன் மகன் அஜித் பவார் போர்க்கொடி உயர்த்தினார்.…
‘எனக்கு வேண்டாம் போதை; நமக்கும் வேண்டாம் போதை’ – 3,397 பேர் விழிப்புணர்வு வாசகம் உருவாக்கி உலக சாதனை
ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ – மாணவிகள் 3,397 பேர் ‘எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம்…
அடுத்துவரும் 75 நாட்களுக்கு உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
மக்களவைத் தேர்தலுக்காக அடுத்த 75 நாட்களுக்கு இரட்டிப்பாக உழைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை,…
உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
அனைத்து குடிமக்களும் ஒரேமாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இதுகுறித்து ஆராய ஐந்துபேர் அடங்கிய உயர்நிலை…
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இஸ்லாமிய பிரச்சாரகர் கைது: மும்பையில் குஜராத் ஏடிஎஸ் படை நடவடிக்கை
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல இஸ்லாமியப் பிரச்சாரகரை குஜராத் ஏடிஎஸ் போலீஸார் மும்பையில் கைது செய்தனர். குஜராத்தை சேர்ந்த பிரபல இஸ்லாமியப்…
நிதி நிலையில் பின்தங்கிய கேரளா: மத்திய அரசு தகவல்
கேரள அரசின் நிதி நிலைமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அண்மையில்…
ஜனநாயகத்தை கேள்விக்குறி ஆக்குவதால் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்க்கிறோம்: மக்களவையில் பிரதமர் மோடி
அரசியல் தலைவர்களின் குடும்பங்கள் தங்கள் சொந்த உழைப்பில் வளர்ச்சி அடைவதை நாங்கள்எதிர்க்கவில்லை. வாரிசு அரசியலை மட்டுமே எதிர்க்கிறோம். வாரிசு அரசியல் என்பது…
‘பிரதமர் மோடியை ஏற்கும் கட்சிகளுக்கு பா.ஜ., கதவு எப்போதும் திறந்திருக்கும்’: அண்ணாமலை
”பிப்ரவரி இறுதிக்குள் பா.ஜ., கூட்டணி இறுதியாகி விடும்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை, அமைந்தகரையில், பா.ஜ., மாநில…