”தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை புனித நகரமாக அறிவித்து, புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்,” என, நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் பேசினார்.…
Category: சமூகம்
கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட்களை பெறும் வசதி: ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டம்
கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி ஓரிரு மாதங்களில் அறிமுகப்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.…
நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சமா? – உள்நோக்கத்துடன் மாநிலங்கள் புகார் கூறுகின்றன: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் உள்நோக்கம்கொண்டது என…
வேற்று மதத்தவர் விரும்பினால் இந்து மதத்தை தழுவ ஏற்பாடு: திருமலையில் நிறைவுபெற்ற சனாதன தார்மீக கருத்தரங்கில் தீர்மானம்
திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய சனாதன தார்மீக கருத்தரங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுமார்…
ஜெர்மனியில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் ஆர்டர்
ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. ஜெர்மனியின் நுரெம்பெர்க் நகரில் சர்வதேச…
அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்: பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல்
அமெரிக்காவில் உள்ள சிலைகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள்…
தலித்துக்கு எதிரான வன்கொடுமை: 23 ஆண்டு நடந்த வழக்கில் 15 பேருக்கு ஆயுள் தண்டனை
உ.பி.யில் 23 ஆண்டுகளுக்கு முன்பு 6 மாத குழந்தை எரித்துக் கொல்லப்பட்டது உட்பட தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட…
‘இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்’: பிரதமர் மோடி
”மத்தியில் பா.ஜ., மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் போது, சர்வதேச அளவில் நம் நாடு, மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயரும்,”…
கேரளாவில் களைகட்டிய மஞ்சு விரட்டு: பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்
கேரளா மாநிலம் மூணாறு அருகே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மஞ்சு விரட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் அருகே கேரளாவின்…