சலவைத் தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டைத் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேசன் – மேகலா தம்பதி. இவர்கள் தங்கள் வீட்டில் சலவை தொழில் செய்து வருகின்றனர்.…

கடந்த 2023-ம் ஆண்டில் துபாய் விமான நிலையம் சென்ற பயணிகளில் 1.19 கோடி பேருடன் இந்தியர்கள் முதலிடம்

துபாய் விமான நிலையத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டில் 8 கோடியே 69 லட்சம் பேர் வந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 1 கோடி…

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் 7 மாவட்ட விவசாயிகள் வேதனை

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு பட்ஜெட் டில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் 7 மாவட்ட விவசாயிகள் வேதனை…

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை

மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

செவ்வாய் கிரகத்துக்கு மற்றொரு விண்கலம்: லேண்டர், ரோவர், ட்ரோன் கலன்களும் இடம்பெறுகின்றன

செவ்வாய் கிரகத்துக்கு 2-வது முறை அனுப்பப்பட உள்ள விண்கலத்தில் லேண்டர், ரோவர், ட்ரோன் ஆகிய கலன்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.…

உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.…

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு பாகிஸ்தான் ஜி.டி.பி.,யை விஞ்சியது

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு,…

‘பார்முலா 4’ கார் பந்தயம் நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னையில், ‘பார்முலா 4’ கார் பந்தயம் நடத்த, நிபந்தனைகள் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த டிசம்பர்…

சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக சத்தீஸ்கர் கிராமத்தில் தேசிய கொடி பறந்தது

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா – பிஜாப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது புவாரி கிராமம். இந்த கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது. இந்த…