பாலாற்றில் ரூ.750 கோடி செலவில் 3 அணைகள்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

தமிழக – கர்நாடகா மாநில எல்லையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் கடந்த 7 முறை முன்னாள் முதல்வர் சந்திரபாபு…

வாராணசி வியாஸ் மண்டபத்தில் தினசரி பூஜைக்கு தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு

வாராணசியில் வியாஸ் மண்டபத்தில் நடைபெறும் பூஜைக்கு தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கியான்வாபி மசூதி நிர்வாகத்தின் மனுமீது இந்த…

பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: கொல்கத்தா உயர் நீதிமன்றம்

மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி அளவுக்கு ஊழல், சந்தேஷ்காலி பகுதியில் பழங்குடியின பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது…

உண்மை கண்டறியும் குழுவை தடுத்து நிறுத்திய போலீசார்

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலிக்கு செல்ல முயன்ற, ஓய்வுபெற்ற பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி தலைமையிலான உண்மை கண்டறியும்…

ஒரு வாரமாக தொடருது ஆசிரியர்கள் போராட்டம்

அரசு பள்ளிகளில், 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை விட, 3,170 ரூபாய்…

மேற்கு வங்க சந்தேஷ்காலி பெண்களுக்கு நீதி: ஹிந்து முன்னணி காடேஸ்வரா வலியுறுத்தல்

‘தேசம் முழுதும் ஓரணியில் திரண்டு, சந்தேஷ்காலி பெண்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது அவசியம்’ என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது. ஹிந்து…

குஜராத் உள்ளிட்ட ஐந்து இடங்களில் எய்ம்ஸ் திறப்பு

மற்றவர்களிடம் நம்பிக்கை முடிவடையும் இடத்தில் இருந்து எனது உத்தரவாதம் துவங்குகிறது என பிரதமர் மோடி கூறினார். இரண்டுநாள் பயணமாக குஜராத் சென்றுள்ள…

ரஷ்யா உடனான போரில் 31 ஆயிரம் வீரர்கள் பலி: உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2021-ம் ஆண்டு பிப்., 24 ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுக்கும்…

வாரணாசி ஞானவாபி வளாகம்: ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ஞானவாபி வளாக பிரச்னை தொடர்பான வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்தது. ஹிந்து மக்கள் இந்த வளாகத்தில் பூஜை செய்து கொள்ளலாம் என…