பிரதமர் மோடி தமிழில் பேச ஆரம்பித்தால், ‘போலி திராவிட மாடல்’ ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என மத்திய…
Category: சமூகம்
கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த 23 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை
மோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த 23 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். அரபிக்கடல் பகுதியில் ஈரான் நாட்டுக் கொடியுடன் சென்ற…
பாரத ரத்னா விருதுகள் வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி
பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் உட்பட 4 பேருக்கு பாரத் ரத்னா விருதுவை (மார்ச் 30) ஜனாதிபதி முர்மு வழங்கினார்.…
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு முஜாமிலிடம் ரகசிய இடத்தில் விசாரணை
பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முஜாமில் ஷரீபை, ஏழு நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் வைத்து விசாரிக்க…
நடமாடும் கழிப்பறை வாகனம் பெண் போலீசார் வேண்டுகோள்
‘தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடும் இடங்களில், பல மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி இருப்பதால், அங்கு நடமாடும் கழிப்பறை வாகனங்களை…
மத்திய பல்கலை நுழைவுத்தேர்வு: மாநில மாணவர்களுக்கு அழைப்பு
மத்திய பல்கலைகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வில் பங்கேற்க, மாநில பாடத்திட்ட மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. பிளஸ் 2…
தற்கொலைப்படை தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் அணை கட்டும் பணிகளை நிறுத்தியது சீனா
பாகிஸ்தானில் 2 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை…
அமெரிக்க, இங்கிலாந்து போர்க்கப்பல்களின் பராமரிப்பு மையமாக மாறுகிறது சென்னை
சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் துறைமுகத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போர்க்கப்பல்கள் பழுது பார்க்கப்படவுள்ளன.…
வீடுகளில் வீணாகும் உணவு மூலம் 100 கோடி மக்களின் பசியை தீர்க்கலாம்
உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 5-ல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில்…