ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஒட்டுமொத்த ராஜஸ்தானும் ‘மீண்டும் மோடி அரசு’…
Category: சமூகம்
சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை விவகாரம் ஒரு சதவீதம் உண்மையாக இருந்தாலும் 100 சதவீதம் வெட்கக்கேடானது ;l
மேற்கு வங்கம் சந்தேஷ்காலி சம்பவத்தில் சிறையில் உள்ள ஷேக்ஷாஜகான் ஜாமீன் மனு மீதான விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி…
பெற்றோர் புகார் தராத நிலையில் சிறார் நீதிச்சட்டம் பொருந்துமா? – கோவை ரோடு ஷோ வழக்கில் நீதிமன்றம் கேள்வி
கோவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி…
சனாதன எதிர்ப்பை காங். கண்டிக்கவில்லை
கூட்டணி கட்சி சனாதன எதிர்ப்பு குறித்து பேசும்போது அதனை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை என்று அக்கட்சியிலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் கவுரவ்…
ஓட்டுக்கு பணம் வாங்கினால் நடவடிக்கை பாயும்: சாஹூ
”ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மீதும், வாங்குவோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு…
அமராவதி எம்.பி. நவநீத் ராணாவின் சாதிச் சான்றிதழ் உண்மையானதுதான்: உச்ச நீதிமன்றம்
மகாராஷ்டிராவின் அமராவதி தனித் தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவ்நீத் ராணா சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார்.…
இந்தியாவுக்கு அவப்பெயர் உண்டாக்கியது காங்.: பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மக்களவை தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு பிஹாரில் முதன்முதலாக ஜமுய் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர்…
இந்திய கடற்படை பிடித்த 9 கடற்கொள்ளையர்கள் மும்பை போலீஸில் ஒப்படைப்பு
இந்திய பெருங்கடலில் 9 கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்த இந்தியக் கடற்படை அவர்களை மும்பை போலீஸிடம் ஒப்படைத்தது. இந்திய கடற்படை போர்க்கப்பல்கள்…
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6.5% ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி…