மோடி ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: ஜே.பி.நட்டா பிரச்சாரம்

சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து அரியலூரை அடுத்த கோவிந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…

‘தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு’ – பிரசாந்த் கிஷோர் தகவல்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியை தடுப்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவறவிட்டுவிட்டதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, ஒடிசா, தெலங்கானாவில்…

“தேவைப்பட்டால் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை அழிப்போம்” – ராஜ்நாத் சிங்

“இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள் தப்பி ஓடினால் அங்கேயே சென்று அவர்களை அழிப்போம்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக நாடகமாடுகிறது: நடிகை குஷ்பு குற்றச்சாட்டு

வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த…

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்படவில்லை: தேசிய புலனாய்வு முகமை தகவல்

பெங்களூருவில் ராமேஷ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடித்ததில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பெங்களூரு…

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு: கரோனா போன்ற பெருந்தொற்று ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர் களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கரோனா போன்ற பெருந்தொற்று உலகில் ஏற்படவும்…

10 ஆண்டு பாஜக ஆட்சியில் வழங்கியது ‘சூப்’தான்; இனிதான் பிரம்மாண்ட விருந்து இருக்கிறது

‘‘பத்து ஆண்டு பாஜக ஆட்சி என்பது உணவுக்கு முன்பு வழங்கப்படும் ‘சூப்’ போன்றது. இனிதான்பிரம்மாண்ட விருந்து காத்திருக்கிறது’’ என்று ராஜஸ்தான் மாநிலம்…

மற்ற கட்சியின் வாக்குறுதி போல இல்லாமல் பா.ஜ., நிச்சயம் சொல்வதை செய்யும்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஒட்டுமொத்த ராஜஸ்தானும் ‘மீண்டும் மோடி அரசு’…

சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை விவகாரம் ஒரு சதவீதம் உண்மையாக இருந்தாலும் 100 சதவீதம் வெட்கக்கேடானது ;l

மேற்கு வங்கம் சந்தேஷ்காலி சம்பவத்தில் சிறையில் உள்ள ஷேக்ஷாஜகான் ஜாமீன் மனு மீதான விசாரணை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி…