மிரட்டி பணம் பறித்தது உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய நொய்டா ‘தாதா’ ரவி தாய்லாந்தில் சிக்கினார்

மேற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் ரவி கானா. இவர் பழைய இரும்பு பொருட்களை சட்டவிரோதமாக விற்று வந்தார். படிப்படியாக 16 பேர்…

ஏழை மாணவர்களுக்கான அன்னதான உணவை சாப்பிட்ட சர்ச்சை: கனடா வாழ் இந்திய வம்சாவளியின் வங்கி வேலை பறிபோனது

கனடா நாட்டின் டிடி வங்கியில் தகவல் விஞ்ஞானியாக பணியாற்றிவந்தவர் இந்திய வம்சாவளி மெஹுல் பிரஜாபதி. மளிகைப் பொருட்களுக்கான செலவை குறைப்பது குறித்து…

மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தில் வன்முறையை தூண்டியது யார், வெளியாட்களா? – அரசு அறிக்கை அளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்தங்கா மற்றும் சக்திபூரில் கடந்த 17-ம் தேதி ராம நவமியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது.…

சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டினர் இந்தியா வரும் அபாயம்

ஒரு நபர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகளை தேவைப்படும் நபருக்கு மாற்றுவதே உறுப்பு தானமாகும். இதுதவிர நெருங்கிய உறவினராக இருக்கும்…

இந்தியாவில் நம்பமுடியாத பணிகளை செய்துள்ளார் பிரதமர் மோடி

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜே.பி.மோர்கன் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஜேமி டிமோன் கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சி நம்ப…

சாம் பிட்ரோடாவின் கருத்துக்குப் பிறகு காங்கிரஸ் முற்றிலும் அம்பலப்பட்டுவிட்டது: அமித் ஷா

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அமித் ஷா, “சாம் பிட்ரோடாவின் கருத்துக்குப் பிறகு காங்கிரஸ் முற்றிலும் அம்பலப்பட்டுவிட்டது. முதலில் அவர்கள்…

“பிரதமர் மோடி உள்நோக்கத்துடன் பேசவில்லை” – ‘சொத்து’ பேச்சுக்கு தமிழிசை விளக்கம்

கேவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தேர்தலில் வாக்களிப்பது மக்களின் உரிமை. அடையாள அட்டை வைத்திருந்த போதும் வாக்களிக்கும்…

வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியில் தொல்லியல் குழு ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை பகுதி பெருவெளியில் தொல்லியல் நிபுணர்களைக் கொண்ட குழு அமைத்து ஆய்வு…

பயங்கரவாதிகளை பாதுகாத்த காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள்: அமித்ஷா தாக்கு

கேரள மாநிலம் ஆழப்புழாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: உலகிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கதை முடிந்துவிட்டது. கேரளாவில் காங்கிரசும்…