இழந்தது பெற்று இழந்த சோகம்

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க 150 ராணுவ வீரர்கள் சுமார் 5 நாட்களாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். அப்பொழுது, ராடார் கருவி,…

துன்பம் கண்டார் துடைத்தெறிந்தார்!

ஒரு உயிரைக் காப்பாற்ற தன் ஆட்டோவையே அடகு வைத்தார் துன்பம் கண்டார் துடைத்தெறிந்தார்! ஆட்டோ ஓட்டுனர் ரவிச்சந்திரன் வாகனத்தில் மேற்கு வங்காளக்காரர்…

முதியோர் இல்லங்கள்

கனிகளிடம் பரிவு வளர்க்கும் பிஞ்சுகள் ‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம்; அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.’ இது சென்னை ஆட்டோவின் முதுகில்…

தேசம் காப்பவர்களிடம் நேசம்

பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சென்னை மக்களுக்கு மீட்பு-நிவாரணம்-மறுவாழ்வு அளிக்கும் அரும்பணியில் ஈடுபட்டு, மக்கள் மனதைக் கவர்ந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவாபாரதி…

ஆர்.எஸ்.எஸ் புண்ணியத்தில் நிவாரண வெள்ளம்!

சென்னையில் ஆர்.எஸ்.எஸ் நிவாரணப் பணிகளின் தலைமை அலுவலகமாக புரசைவாக்கம் அழகப்பா சாலையில் உள்ள ‘சேவா’ எனும் நான்கு மாடிக் கட்டிடம் செயல்பட்டு…

சேவை, பூஜையா? தூண்டிலா?

படியேறி பாலுடன் வந்த பாலகன் சென்னையின் வில்லிவாக்கம் பகுதி. ஒரு தெருவில் இடுப்பளவு தண்ணீர். நிவாரணப் பணியில் ஈடுபட்டு அத்தியாவசியப் பொருள்களை…

எதிர்நீச்சலை சகியாமல் ஏகடியம்!

ஹிந்து திருமண சட்டத்தில் சுயமரியாதை திருமணங்களுக்கு வழி வகுக்கும் தமிழ்நாடு சட்ட திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன்.…

மழை நிவாரண பணிகளில் ஆர்.எஸ்.எஸ்

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இது பற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வடதமிழக…

வானம் கண் திறந்தது, ஹிந்து இயக்கத்தினர் மனம் கசிந்தது

வடகிழக்கு பருவமழையால் நவம்பர் மாதம் முதல் வாரம் முழுவதும் சென்னையின் தாழ்வான பல பகுதிகள் தண்ணீர் தேங்கி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து…