நாட்டு மக்களின் நலம் மீது அக்கறை காட்டுவதில் தொடர்ந்து பாடுபட்டு வரும் பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மன் கீ…
Category: சேவை
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை 1664 கோடி கிடைத்துள்ளது
பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில், தமிழகத்திற்கு இதுவரை, 1,664 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு,…
மழை நீர் சேகரிப்புக்கு மேலும் ஒரு முயற்சி
ஊராட்சிகள் வாயிலாக பயன்படாத திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.தனியார் அரசுத் துறைகளுக்கு சொந்தமான ஆழ்துளை…
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்- மத்திய அரசு
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி…
சீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை
பல்வேறு காரணங்களால் பட்டாசு தயாரிப்பு தொழில் நலிவடைந்துள்ளது. சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் தத்தளித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி…
36 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை
இலங்கையில் 1983ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணத்தின் பலாலிக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.…
சோலைவனமாக மாற்றிய இளைஞர்கள்
நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில் பறவைகளுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குறுங்காடு, 90 நாள்களிலேயே அசுர வளர்ச்சி கண்டிருப்பது…
பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
கேரளாவின் திருவனந்தபுரம் சப்- கலெக்டராக பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஞ்சால் பாட்டீல், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல்…
அவசரகால உதவிக்கு மேலும் 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ மையம்
பயணிகள் அவசரகால மருத்துவ வசதி பெறும் வகையில் மாம்பலம், ஆவடி, பெரம்பூர் உள்ளிட்ட 10 ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ உதவி…