ஏ.பி.ஜி.பி கையெழுத்து இயக்கம்

நுகர்வோர் நலன் நாடும் தேசிய அமைப்பான ‘அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து’ அமைப்பு, ரயில்வே துறை, கொரோனாவுக்கு முன்பாக மக்களுக்கு அளித்துவந்த…

மழை வெள்ளத்தில் மக்கள் சேவை

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக சென்னையின் பல பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், ஆலந்தூர்…

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் மறைவு

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க  மூத்த பிரச்சாரகர் ஓம் பிரகாஷ் கர்க், பாட்னாவில் தனது 96வது வயதில் காலமானார். நீண்ட வருடங்கள் பிரச்சாரகராக…

இந்து முன்னணி கண்டனம்

கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை தடை செய்ய தமிழக அரசு திட்டமிட்ட வகையில் முயற்சி செய்வதை கண்டித்து இந்து முன்னணி மாநிலத்…

பி.எம்.எஸ் ஆர்பாட்டம்

பி.எம்.எஸ் தொழிற்சங்கம் சார்பாக தமிழக முழுவதும் அம்மா உணவகப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை மாநகராட்சி ரிப்பன்மாளிகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏ.பி.வி.பி போராட்டம்

திரிபுராவின் கைலாஷாஹர் பகுதியில் சிபாஜி சென் குப்தா என்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) உறுப்பினர் மீது நஸ்ருல் இஸ்லாம்…

ஏ.பி.ஜி.பிகையெழுத்து இயக்கம்

நுகர்வோர் நலன் நாடும் தேசிய அமைப்பான ‘அகில பாரத கிராஹக் பஞ்சாயத்து’ அமைப்பு, ரயில்வே துறை, கொரோனாவுக்கு முன்பாக மக்களுக்கு அளித்துவந்த…

முன்ஜாமீன் மறுப்பு

ஆர்.எஸ்.எஸ்  எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பு என்று சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட…

வி.எஸ்.கே விழா

விஸ்வ சம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா, நாகர்கோவிலில் வரும் 01.11.2021 திங்கட்கிழமை அன்று…