‘ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களுக்கு துரோகம் ‘

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்ரமணியம் அறிக்கை: தமிழக சட்டசபையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, இஸ்லாமியராக மதம் மாறிய…

ஐ.எஸ்.,சுக்கு ஆள் சேர்த்த பேராசிரியர், மாணவர்கள் என்.ஐ.ஏ., விசாரணையில் அம்பலம்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி உள்ள, அரபிக்கல்லுாரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை…

தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் மோடி கடிதம்

நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி வருகிறார். அனைவருக்கும் வீடு (ஆவாஸ்…

சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறினால் நீதிமன்றம் தலையிடும்

சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு…

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட்

ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது.…

வடலூரில் மக்கள் போராட்டம் வெடிக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை

வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டும் தமிழக அரசு முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், எதிர்ப்பை மீறி…

காங்கிரஸ் ஆட்சியின் சாதனை ஊழல், தீவிரவாதம்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தீவிரவாதம், பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்பட்டது. நாடு முழுவதும் மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்றன. இதுதான் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் என்று…

பழநி கோயிலில் காலாவதியானதால் ஆயிரக்கணக்கான பஞ்சாமிர்த டப்பாக்கள் அழிப்பு

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, அபிஷேக பஞ்சாமிர்தம் அரை கிலோ…

கர்நாடக மாநில பட்ஜெட்டில் கிறிஸ்தவர்கள், வக்ஃபு வாரியத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

கர்நாடக மாநில பட்ஜெட்டில் கிறிஸ்தவர்கள் நலத் திட்டங்களுக்கு ரூ.200 கோடி, வக்ஃ்பு வாரியத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா…