மேற்கு வங்க சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குடியரசு தலைவரிடம் எஸ்சி ஆணைய பிரதிநிதிகள் குழு அறிக்கை

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாகவிசாரிக்கச் சென்ற…

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை

தமிழகத்தில் பஞ்சாய் மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சிறுநீரில் இருந்து மின்சாரம், உரம் உற்பத்தி; பாலக்காடு ஐ.ஐ.டி., ஆராய்ச்சி குழு சாதனை

சிறுநீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் பாலக்காடு ஐ.ஐ.டி., ஆராய்ச்சி குழுவினர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்,…

68,000 ஓட்டு சாவடியிலும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக, வானொலியில் உரையாற்றுகிறார். அதில் அவர், விளையாட்டு,…

கடவுள் ராமரை கிண்டலடித்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷமிடுகின்றனர்

”அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை விரும்பாத, ராமரை கற்பனை கதாபாத்திரம் என்று சொன்ன காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீராம் என…

ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க விவசாயிகள் போராட்டம்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்க வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘ரேஷன் கடைகளில்…

அந்நிய செலாவணி சட்டத்தை மீறிய வழக்கு – மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் பிரதமர் மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக…

நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்டில் விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக உத்தராகண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவையில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய…

உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் எனும் தகுதியை ஜெர்மனியிடம் இழந்தது ஜப்பான்!

 உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக விளங்கிய ஜப்பான், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக தனது அந்த நிலையை ஜெர்மனியிடம் இழந்துள்ளது.…