உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.…

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு பாகிஸ்தான் ஜி.டி.பி.,யை விஞ்சியது

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு,…

‘பார்முலா 4’ கார் பந்தயம் நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னையில், ‘பார்முலா 4’ கார் பந்தயம் நடத்த, நிபந்தனைகள் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கடந்த டிசம்பர்…

சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக சத்தீஸ்கர் கிராமத்தில் தேசிய கொடி பறந்தது

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா – பிஜாப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது புவாரி கிராமம். இந்த கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்தது. இந்த…

370 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு: பிரதமர் மோடி மீண்டும் உறுதி

‛‛ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு, 370 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ., இலக்கு நிர்ணயித்து…

மதுபான கடைகள் உரிமம் ஊழல் வழக்கில் 6-வது சம்மனுக்கும் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை

மதுபான கடைகள் உரிமம் ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அண்மையில் 6-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த முறையும்…

ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடாவிட்டால் சிறை: காஷ்மீர் காவல் துறை எச்சரிக்கை

காஷ்மீர் காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சாலையில் செல்லும் அனைத்து பயணிகளும் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட வேண்டும். குறிப்பாக நோயாளிகளை…

ராமர் கோயில் திறப்பு விழாவின் வீடியோவை காண்பித்து ஆந்திராவில் அறுவை சிகிச்சை

 ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் டாக்டர் ஸ்ரீநிவாச ரெட்டி இவர் அவ்வப்போது, மயக்க மருந்து கொடுக்காமலே நோயாளிகளுக்கு அவர்களுக்கு விருப்பமானதை காண்பித்தவாறே…

பறவைகள், பழங்கள், காய்கறிகளை அடையாளம் காட்டி உலக சாதனை படைத்த 4 மாத பெண் குழந்தை

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தில் உள்ள நந்திகாமாவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு கைவல்யா என்ற 4 மாத…