மொபைல் போன், கார், கம்ப்யூட்டர்களுக்கு வெளிநாடுகள் தயவு வேண்டாம் இனி

குஜராத் மற்றும் அசாமில் புதிய ‘செமி கண்டக்டர்’ எனப்படும் மின்னணு சாதனங்களுக்கான ‘சிப்’ தயாரிக்கும் ஆலைகளுக்கு,பிரதமர் நரேந்திர மோடி ( 13.2.2024)…

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடந்த 11-ம் தேதி அமலுக்கு வந்தது. இதனிடையே, சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு,…

சிஏஏ-வை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை

சிஏஏ-வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அவர்…

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்குடன், பிரதமர் மோடி தொலைபேசி உரை

பிரிட்டன் பிரதமருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.…

10 ஆண்டு ஆட்சி வெறும் ‘டிரெய்லர்’ தான் இனி வரப்போவது தான் சாதனைகள் பிரதமர் மோடி உறுதி

ஆமதாபாத், ”கடந்த, 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த வளர்ச்சி பணிகள் வெறும் டிரெய்லர் தான். வளர்ந்த நாடு இலக்கை எட்ட, வரும்…

50,000 இடங்களில் பா.ஜ., விழிப்புணர்வு கூட்டம்

”போதைப் பொருளை ஒழிக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் வரும் சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு, 50,000 கிளைக் கூட்டங்கள் நடத்தி, மக்களிடம்…

ஜோத்பூரில் இந்து அகதிகள் கொண்டாட்டம்

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த இந்து அகதிகள் ஏராளமானோர் ராஜஸ்தானின் மேற்கு மாவட்டங்களான பார்மர், பிகானேர் மற்றும் ஜோத்பூரில் வசிக்கின்றனர். இந்நிலையில்…

சிஏஏ அமல்படுத்தியதற்கு பாகிஸ்தான் பெண் நன்றி

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் (11.3.24)  அறிவிப்பாணை வெளியிட்டது. இதனிடையே, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச்…

குஜராத் கடலோரப் பகுதியில் ரூ.480 கோடி போதைப் பொருட்களுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல், 6 பேர் கைது

பாகிஸ்தானிலிருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் பெரும் எண்ணிக்கையில் போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடல்வழியாக…