‘தாகம் தீர்க்க வீடுகள் முன்பு குடிநீர் வையுங்கள்’ – மதுரையில் ஒலிபெருக்கி மூலம் முதியவர் விழிப்புணர்வு

மதுரை நகர்ப்பகுதியில் ஒலி பெருக்கி மூலம் முதியவர் ஒருவர், மக்கள் குடிப்பதற்காக சாலையோரங்களில் வசிப்போர் தங்கள் வீட்டின் முன் பாத்திரங்களில் குடிநீர்…

வறட்சி பாதிப்பு: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும்…

செயலிகள் மூலம் மோசடி: தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சிபிஐ சோதனை

மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சிபிஐ…

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடி: புதிய உச்சம் தொட்டு சாதனை

இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக…

பிற மாநிலங்களை ஆராயும் வேளாண் துறை

மானிய கோரிக்கையில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை, வேளாண் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். நடப்பாண்டு, பிப்ரவரி…

பொய்களை பரப்பும் காங்கிரஸ்: ராமரை தரிசித்த பின் அனுராக் தாக்கூர் பேட்டி

  தேர்தல் நேரத்தில் பொய்களை பரப்பும் வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.…

தமிழகத்தில் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதாக புகார்; வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆய்வு: தேர்தல் துறை அதிகாரி தகவல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதாக அளிக்கப்படும் புகார் தொடர்பாக மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஆய்வு செய்யப்படும் என…

தண்ணீர் பந்தல் அமைக்க பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கோடை வெப்பத்தைத் தணிக்க, பல பகுதிகளில் பாஜகவினர் நீர்மோர் பந்தல் அமைத்து, மக்களுக்கு…

இந்திய கடற்படையின் 26-வது தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்பு: தாயின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்

கடற்படை புதிய தளபதியாக அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நேற்று பொறுப்பேற்றார். அதற்கு முன் அவர் தனது தாயின் பாதம் தொட்டு…