“சிஏஏ குறித்து பொய்களைப் பரப்புகிறார் மம்தா” – மேற்கு வங்கத்தில் அமித் ஷா

மேற்கு வங்க மாநிலம் பங்கானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமித் ஷா பேசியது: “4-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு 40 டன் நிவாரண பொருட்கள் அனுப்பியது இந்தியா

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்நாட்டில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில்…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் கலவரத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் பரிதாப உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.…

இந்தியாவில் சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 1,000 ஸ்கைப் ஐடி-க்கள் முடக்கம்

இந்தியாவில் பல்வேறு சைபர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடி-களை முடக்கியுள்ளது…

26 ஆண்டுக்குப் பிறகு காஷ்மீரின் ஸ்ரீநகரில் அதிகபட்ச வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி உதம்பூர், ஏப்ரல் 26-ம் தேதி ஜம்மு…

அழிவின் விளிம்பில் நடுகல் தொகுப்பு; பாதுகாக்குமா தொல்லியல் துறை

நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அருகேயுள்ள மேலுார் கிராமத்தில், அழிவின் விளிம்பில் உள்ள நடுகல் தொகுப்பை, தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என,…

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திருச்சி வருகை: 4 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கிறார்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்திருச்சிக்கு நேற்று  வருகை தந்தார். சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில்…

வங்கதேசத்தினர் திருப்பூரில் ஊடுருவல்: ஹிந்து முன்னணி புகார்

”திருப்பூரில் ஆயிரக்கணக்கான வங்கதேசத்தினர் வந்து குவிகின்றனர். அவர்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும்; உளவுத்துறை சரியாக இயங்க வேண்டும்,” என, ஹிந்து…

அண்ணாமலை மீது வழக்கு பதிய அனுமதி அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் பேசும்போது, மீனாட்சி அம்மன் கோயிலில் 1956-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்,…