பஞ்சாயத்து ஆட்சி முறையானது பழமையான ஜனநாயக மதிப்புகள்: கவர்னர் ரவி

‘பஞ்சாயத்து ஆட்சிமுறையானது பழமையான ஜனநாயக மதிப்புகள், நெறிமுறைகளின் ஆன்மாவாக உள்ளன’ என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து கவர்னர் ரவி…

தாவூதி போரா தலைமை வழக்கு மும்பை ஐகோர்ட் தள்ளுபடி

முஸ்லிம்களில் ஒரு பிரிவான தாவூதி போரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டில் ஐந்து லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்களாகவும்,…

‘சத்திய ஞானசபையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தி.மு.க., நிறுத்த வேண்டும்!’

கடலுார், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபைக்கு சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை, தி.மு.க.,…

கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா -துாசி பறந்த பாதையில் சென்ற பக்தர்கள்

தேனி மாவட்டம், கூடலுார் அருகே தமிழக – கேரள எல்லை விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். இங்கு…

காஸ் சிலிண்டர் சோதனை இனி இலவசம் ‘டெலிவரி’ ஊழியர் செயலியில் பதியலாம்

வீடுகளில் சமையல் காஸ் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை, எண்ணெய் நிறுவனங்கள் துவக்கியுள்ளன. இனி, சிலிண்டர் டெலிவரி செய்யும்…

மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்

தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, மற்றும் கூட்டாளிகள் நான்கு பேர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி…

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்: மக்களவைத் தேர்தல் களத்தில் பேச்சுரிமை பறிக்கப்படுகிறதா?

காங்கிரஸ் தேர்தல் தேர்தல் அறிக்கையில், “செல்வம் பகிர்ந்து அளிக்கப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது. தேர்தல்…

“ப.சிதம்பரம் எண்ணம் ஒருபோதும் பலிக்காது” – சிஏஏ விவகாரத்தில் அமித் ஷா உறுதி

“தங்கள் வாக்கு வங்கியை குறிவைத்தே காங்கிரஸ் சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியை மக்கள் நன்கு புரிந்துகொண்டதால்,…

மக்களின் சொத்துகளை காங்கிரஸ் அபகரிக்கும்: பிரதமர் மோடி பிரச்சாரம்

உத்தர பிரதேசத்தின் அலிகரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய தாவது: ஒரு காலத்தில் அயோத்தி, வாராணசி என…