கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஒருவரது இறப்பின் காரணமாக நடந்த இறுதி ஊர்வலத்தின்போது மலர் மாலைகள் சாலையில் வீசப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த…
Category: அரசியல்
கட்டாய கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் விண்ணப்பம்
கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது.…
வெப்ப அலையில் இருந்து வாக்காளர்களை பாதுகாக்க நடவடிக்கை
மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களை வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக…
சந்தேஷ்காலி போராட்டத்துக்கு தலைமை ஏற்ற பெண் பாஜக வேட்பாளரானார்!
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவுப் பகுதியை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக்…
கேஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்தோம்: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் தகவல்
கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘சீக்கியருக்கான நீதி’ அமைப்பு தொடங்கப்பட்டது. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதர வான இந்த அமைப்பு…
தண்ணீர் ஆதாரங்களை தேடி கண்டுபிடிப்பது அவசியம்
உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 18% ஆக இருந்தாலும், தண்ணீர் ஆதாரம் 4% அளவுக்கே உள்ளது. இதனால் வா டெக்வபாக்…
ரயில் நிலையங்களில் மானிய விலையில் பாரத் அரிசி, கோதுமை மாவு விற்பனை
மத்திய அரசு சார்பில், பாரத் அரிசி, கோதுமை மாவு, பாரத் பருப்பு போன்றவை மானிய விலையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.…
நிலவில் சந்திரயான்-3 தரை இறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி’ என பெயரிட்டதற்கு சர்வதேச வானியல் சங்கம் ஒப்புதல்
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரை இறங்கிய இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ‘சிவசக்தி’ என பெயரிட்டார். அதற்கு சர்வதேச…
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 22-ம் தேதி இரவு உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து…