அயோத்தி நில விவகாரம்

சுல்தான் அன்சாரி என்ற வியாபாரியும், ரவி மோகன் திவாரி என்ற வியாபாரியும் அயோத்தியில் ரூ. 2 கோடி தந்து விலைக்கு வாங்கியுள்ளனர்…

கொரோனா பெயரில் கடவுள் அவமதிப்பு

ராமநாதபுரம் மாவட்ட காவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில், கொரோனா விழிப்புணர்விற்காக, ‘கொரோனாவை விரட்ட குறி சொல்லும் நவீன கருப்பசாமி’…

கோயில் நிலம் நீதிமன்றம் உத்தரவு

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தமிழக அரசு, 1985-86, 1986-87ஆம் ஆண்டுகளில்…

ஆலய வழிபடுவோர் சங்கம் அரசுக்கு கோரிக்கை

ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ், ‘வடபழநி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான 5.52 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை மீட்டது, கோயில் நிலங்கள்…

கோயில் நில ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இக்கோயில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து…

அயோத்தியில் மசூதி

பகவான் ஸ்ரீராமர் பிறந்த புனித இடமான அயோத்தியில் உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால் தற்போது பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும்…

ஹிந்து வர்த்தர்களுக்கு அச்சுறுத்தல்

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் குஜ்தார், வாத் சந்தையில் வர்த்தகம் செய்யும் ஹிந்து வர்த்தகரான அசோக் குமார் என்பவரை  முஸ்லிம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.…

வடபழநி கோயில் சொத்து மீட்பு

ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியம், ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோவது, அரசியல்வாதிகளின் தலையீடு உள்ளிட்ட காரணங்களால், தமிழகம் முழுவதும் பல்வேறு ஹிந்து கோயில்களின் பலகோடி…

தொற்று நோயை விரட்ட விவேகானந்தர் காட்டிய வழி

மனித குலம் தோன்றிய காலத்திலிருந்தே தொற்றுகளும் பெருந்தொற்றுகளும் அவ்வப்போது தலைதூக்கியுள்ளன. பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அன்று முதல்…