ஆலய சொத்து என்பது பக்தர்கள் தந்த காணிக்கை நினைவிருக்கட்டும்!

தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, ஜூன் 7 அன்றுவடபழனி கோயிலுக்குச் சொந்தமான 300கோடி மதிப்பிலான 5.5…

புதுக்கோட்டையில் சுவாமி சிலைகள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே கீழநாஞ்சூர் கிராமத்தில், பழமையான காசி விசுவநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சரிவர பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து இருந்தது.…

ஹிந்து தமிழர் பேரவை மனு

ஹிந்து தமிழர் பேரவை நிறுவனர் கோபால் சார்பில், அதன் பேரவை நிர்வாகிகள், ஹிந்து அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில்,…

ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம்

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தேசம் முழுவதிலும் இருந்து பக்தர்களிடம் நன்கொடையும் பெறப்பட்டது. இதனை சாக்காக…

வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்ற தீர்ப்பும்…

“மத சகிப்புத்தன்மையின்மை நாட்டின் மதச்சார்பின்மையைச் சீர்குலைத்துவிடும்” என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்திருக்கிறது. வ.களத்தூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு…

கோயில் நிலம் மீட்பு

சிவகங்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது ஸ்ரீ கௌரி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சொந்தமாக தஞ்சாவூர் – பைபாஸ் சாலையில்…

கோயில்கள் திறப்பு இப்போதைக்கு இல்லை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட, தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நிருபர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்தில் கொரோனா…

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு

காஞ்சிபுரம், செவிலிமேடு மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 2,160 சதுரடி நிலத்தில் தனி நபர் ஒருவர் காங்கிரீட் தளம் போட்டு வீடு…

சாமி சிலைகள் உடைப்பு

பீகாரில் பெட்டியா என்ற பகுதியில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில், அடையாளம் தெரியாத சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த ராமர், சீதை சிலைகளை உடைத்துள்ளனர்.…