கோயில் சிலை சேதம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில், பழமையான துர்கையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி…

மடத்தின் மீது கல்வீச்சு

கர்நாடகாவின் கலபுராகி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 28 அன்று ஹிந்து ஜாக்ருதி சேனே என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சித்தலிங்கேஸ்வரா…

கவுண்டர் மடத்தை மூட முயற்சியா?

ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், சமீபத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் சேவையில் 900 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமைவாய்ந்த அனைத்து கவுண்டர்…

கிருஷ்ணர் சிலை உடைப்பு

கோவை சாய்பாபா காலனி பாரதி பூங்காவில் இரண்டு அடி உயர கிருஷ்ணர் சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையை மர்ம…

பிரசாதக் கடையில் ஹலால் பொருட்கள்

ஹிந்து மதத்தை சிதைத்து, மாற்றுமத சித்தாந்தங்களை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என மறைமுக திட்டத்தோடு செயல்பட்டு வரும் தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில்…

தாய்மதம் திரும்பிய மக்கள்

தெலுங்கானா மாநிலத்தில் சங்கரரெட்டி மாவட்டத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 127 பேர் தாங்கள் சார்ந்துள்ள மதங்களை விட்டு விலகி, தாய்மதமான ஹிந்து…

தஞ்சையில் மரகத லிங்கம் மீட்பு

தஞ்சையை சேர்ந்த அருளானந்தநகர் சாமியப்பன் என்பவரது வங்கி லாக்கரில் இருந்த ரூ. 500 கோடி மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை சிலை…

இந்து முன்னணி போராட்டம் அறிவிப்பு

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரவில் ஹிந்து கோயில்களை திறக்க வேண்டும்…

சுதந்திரமைடையும் ஹிந்து கோயில்கள்

கர்நாடக அரசு சமீபத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தினை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வெற்றிகரமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. மேல்சபையின் ஒப்புதலை பெற்று…