இந்து முன்னணி ஆர்பாட்டம்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஹிந்து மாணவி திருநீரு அணிந்து பள்ளி செல்வதை தடுத்த ஆசிரியரையும், இதை தட்டி கேட்ட மாணவியின் புகைப்படத்தை…

வாடகை நிலுவை வசூல்

தமிழகம் முழுதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் குத்தகை, வாடகை தொகை, பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், நிலுவை தொகையை…

கோயில் நிலத்தில் உப்பளம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,…

மாற்றுத் திறனாளி ஐயப்ப தரிசனம்

ஆந்திராவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுரேஷ் என்பவர், ஒற்றைக் காலால் 105 நாட்களில் 250 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து, சபரிமலை ஐயப்பனை…

கோயிலில் கொள்ளை முயற்சி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மலைப்பகுதியில் பழமைவாய்ந்த ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இக்கோயிலில் பல கோடி…

காளி கோயில் சிலை உடைப்பு

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள மவ்பா பகுதியில் உள்ள காளி கோயிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சனிக்கிழமை இரவு சேதப்படுத்தினர்.…

பேட் துவாரகாவுக்கு ஆபத்து

குஜராத்தில் உள்ள ‘பேட் துவாரகா’  ஸ்ரீ கிருஷ்ணர் குஜராத்தை ஆண்ட காலத்தில் அவரின் வசிப்பிடமாக இருந்தது. இது துவாரகா கடற்கரையில் உள்ள…

விநாயகர் சிலை சேதம்

நீலகிரி மாவட்டம், கூடலுார் கீழ்நாடுகாணி வனப்பகுதியில் உள்ள வனவிநாயகர் சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இச்சிலை, பல நுாற்றாண்டுகளுக்கு முன்…

கோயில்கள் இடிப்பை நிறுத்த வேண்டும்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் பேசிய காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, ‘தமிழகத்தில் கோயில்கள் இடிக்கப்படுவதே நமது கஷ்டங்களுக்கு காரணம். கோயில்கள்…