சர்வசமய கருத்தரங்குகளில் கிறிஸ்தவ சதியைத் தகர்த்தேன்”

நியூயார்க் நகரில் ‘உலகளாவிய அமைதிக்கான பெண்களின் முயற்சி’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருபவர் டெனா மெர்ரியம் என்ற இந்தப் பெண்மணி.…

இதுவும் ஒரு ராமர் பாலம் தான்

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் நவம்பர் மாதம் 13ம் தேதி ஆசியான் (Association of South East Asian Nations) அமைப்பின் இரண்டு…

ராமசேது: ஆன்மிகத்தின் சீடனாக அறிவியல்!

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு ராமசேது அமைந்துள்ளது.…

அசடே, அது ஆங்கிலப் புத்தாண்டு!

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தூரத்து உறவினர் ஒருவரது இல்லத்திற்குச் சென்றிருந்தேன். வாசலில் செம்மண் இட்டுக் கோலம் போட்டிருந்தார்கள். என்ன விசேஷமோ…

கண்ணனேதான் எண்ணமெல்லாம்!

பெரியாழ்வார் என்பவர் ஸ்ரீரங்கநாதரின் பக்தர். தோட்டத்திலுள்ள துளசி பாத்தியிலிருந்து அவர் கண்டெடுத்த குழந்தையே ஆண்டாள். அந்தக் குழந்தையை அன்பொழுக வாரி எடுத்து…

தென்னாடுடைய சிவனே போற்றி!

தமிழகத்தில் பாவை வழிபாடு சைவம் வைணவம் இரு பிரிவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சைவர்கள் சிவனை துதிக்கும் பாடல் திருவெம்பாவை என்றும் வைணவத்தில்…

சூழல் சிநேகிதமான மார்கழி அதிகாலை!

பன்னிரண்டு மாதங்களில் மார்கழி சிறப்பான மாதம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். ஹிந்துப் பெரியோர்கள் மார்கழி மாதம்…

ஈன்றவளே பள்ளி எழுந்தருளாயே!

தமிழகத்தில் சைவ, வைணவ ஆலயங்களில் அதிகாலை நடைதிறந்து, சுப்ரபாத சேவையின் போது பள்ளியெழுச்சி பாடும் வழக்கம் உள்ளது. மனிதர்களை போன்றே இறைவன்…

கிராமத்திற்குப் போகும் பக்தி இசை : உபயம் ரவி

அவலூர் சக்ரவர்த்தி ரவி. இவர் சிறுவயது முதலே இசையில், குறிப்பாக பக்தி இசையில், நாட்டம் உள்ளவர். தேசப் பணிக்கு இசையின் மூலம்…