விகாரி ஆண்டு கார்த்திகையில் நமது விருப்பம் முண்டாசும் அல்ல, மீசையும் அல்ல… மனசு!

கடையத்தில் 1918 ஆம் வருஷம் கார்த்திகை பிறந்தும் அடை மழை நிற்கவில்லை. அமாவாசைக்கு முந்தின தினம் இரவு பன்னிரண்டு மணி இருக்கும்.…

சிலை என்றால் வெறும் சிலைதான் தெய்வம் என்றால்அது தெய்வம்!

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் 200 வெண்கல சாமி சிலைகள் (உற்சவ மூர்த்திகள்) பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம்  அலாவுதீன்…

தாய்மொழிப் பற்று

‘ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கெடுபிடியால் பாரதியார் சில காலம் புதுவையில் தங்கியிருந்தார். அவரின் தேசபக்தி, கவிப்புலமை பற்றிக் கேள்விப்பட்ட வ.ராமசாமி என்பவர் பாரதியை…

மூத்த குடி மக்களை பாதுகாக்க மறுத்தால் தண்டனை

குடும்பத்தில் மூத்த குடிமக்களை புறக்கணிக்கும் மகன்கள், மகள்கள் மட்டுமல்லாது மருமகன்கள், மருமகள்களுக்கும் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை…

சபரிமலை தீர்ப்பு இறுதியானது அல்ல

சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு வழங்கிய தீா்ப்பு இறுதியானது அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.…

மாணவர்களின் மன அழுத்தத்தை திட்டம் மத்திய அரசுக்கு

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில், மாணவர்களை தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதற்காக ஒன்பதாம்…

துயரத்திலும் இறக்க குணம்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், உயிரிழந்த தனது மகள் மற்றும் மகனின் கண்களை தானம் செய்த டீ கடைக்காரர். சுற்றுச்சுவர் இடிந்து…

கன்னியாஸ்திரி கண்ணிர் பற்றி புத்தகம் வெளியீடு

கேரள கன்னியாஸ்திரி லூசி ‘கர்த்தாவின்டே நாமத்தில்’ என்ற தலைப்பில் திருச்சபைக்குள் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து புத்தகம் எழுதியுள்ளார். இந்த…

அயலுறவு என்பது அரிய கவசம்

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றவுடன் அவருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன் பாரதம் வருமாறு…