பாரதத்தின் பெருமையை உலக அரங்கில் சிறுமைப்படுத்திய ராகுல் காந்தி

திருவாளர் ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டில், இந்தியா உலக அளவில் கற்பழிப்புகளின் தலைநகரமாக இருக்கிறது.  அந்நிய நாட்டினர், இந்தியா தனது…

வரலாற்றில் இன்று…. – விஜய் திவஸ்

கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் போரில் வெற்றிபெற்றதன் ஆண்டுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு…

ஹிந்து அமைச்சரின் கடைசி கதறல் கடிதம்

“மகா மனிதன்”. தலித்தாகப் பிறந்தாலும் தலைவராக ஆக வாய்ப்புத் தரும் ஹிந்து சமூகத்தின் அந்தத் தலைவருக்கு பங்களாதேசத்து மக்கள் அளித்த பாசப்…

வடகிழக்கு மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும் – ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி உறுதி

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சப்படத் தேவையில்லை; எந்தச் சூழலிலும் அவா்களின் மொழி, கலாசாரம், அடையாளம் ஆகியவற்றை…

வாழ்வது தேசத்துக்காக, வாழ்ந்தது எளிமையாக சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி

ஆர்.எஸ்.எஸ்  முழு நேர ஊழியர்களை பிரச்சாரக் என்று குறிப்பிடுவார்கள். நாட்டுக்காக முழு நேரமும் சிந்தனை செய்யக்கூடிய வாழ்க்கை வாழும் அத்தகைய பல்லாயிரக்கணக்கான…

அயோத்தி வழக்கு – 18 சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உ.பி.,யில் அயோத்தியில்…

‘கோத்ரா கலவரத்தில் தொடர்பில்லை’ – மோடிக்கு நானாவதி கமிஷன் நற்சான்று

 ‘குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்துக்கும், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என, உச்ச நீதிமன்ற…

சி.எஸ்.ஐ.,க்கு தனி அதிகாரி – அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை – ராமநாதபுரம், சி.எஸ்.ஐ., அமைப்பை நிர்வகிக்க, தனி அதிகாரியை நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்…

குற்றம் சாட்டப்பட்டவர் கொக்கரிக்கலாமா?

சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. சுமார் 6 வருட காலம் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் செக்கிழுத்து எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். அவர் விடுதலையாகி…