இறைச்சித் துறையின் எதிர்காலம்

பிராணிகளை வளர்த்து கொன்று இறைச்சிக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக அவற்றின் செல்களை ஆய்வகத்தில் வளர்த்து அந்த இறைச்சியை பயன்படுத்தமுடியும் என்பது பல ஆண்டுகளுக்கு…

தேசியக்கொடியை ஏந்தி செல்லும் மாரியப்பன்

ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ளது. இப்போட்டியில் பாரதம்…

பயிர் காப்பீடு திட்டம் சாதனை

பாரத சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக பயிர் காப்பீடு வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிரதமரின் பயிர்…

சுகாதார நிதி இரட்டிப்பு

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, டாக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அவர், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் டாக்டர்களின் உழைப்பு…

விஷ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் உடல் ஊனமுற்றவர்கள், ஏழைகள், ஆதரவற்றவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை முஸ்லிம் அமைப்பினர் ஏமாற்றி, ஆசை காட்டி மதமாற்றம்…

தமிழக அரசுக்கு குட்டு

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர்…

திசை திருப்பும் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வு, பாரத் பயோடெக் மருந்து உற்பத்தி உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலை சிறுத்தை கட்சியினரும்…

மனத்தின் குரலில் தமிழ் மணம்

மனத்தின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘பஞ்சாப் சீக்கிய குரு கோவிந்த் சிங் தமிழ் குறித்து பெருமையாக கூறியுள்ளார். திருக்குறள்…

பின்னணியில் யார்?

ஒன்றியம், ஜெய் ஹிந்த் எதிர்ப்பு… இது எதுவுமே ஸ்டாலினின் திட்டமாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட பிரிவினைவாதி அல்ல அவர்.  அந்த பார்வையெல்லாம்…