பிரதமர் மோடியை அவதுாறாகவும், தரம் தாழ்ந்தும் பேசியதாக, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர், பேராயர் எஸ்றா சற்குணம் மீது, டி.ஜி.பி…
Category: தலையங்கம்
ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்
நீட் தேர்வில் கிராமத்து விவசாயியின் மகள் தேர்ச்சி பெற்றும் மருத்துவம் கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லாததால் மாவட்ட ஆட்சியர் படிப்பு செலவு…
தமிழகத்தை சேர்ந்த 8வயது சிறுவன் உலக வில் அம்பு எய்தும் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை
தமிழகத்தின் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த முத்துகுமாரன்_நிஷாராணி தம்பதியர்களின் மகன் 8வயது சிறுவன் ஜீவன்ஷிவா அனைத்து உலக வில் அம்பு ஏய்தும் போட்டியில்…
உலக கேடட் மல்யுத்தம் – தங்கம் வென்றார் சோனம்
பல்கேரியாவில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக கேடட் மல்யுத்த சாம்பியன் போட்டியில் மகளிர் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் சோனம் 7-1 என்ற…
நில அபகரிப்பு புகார் -ஆஸம் கானுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு
சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும், ராம்பூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான ஆஸம் கானுக்கு எதிராக, கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின்…
பள்ளிகளில் திருக்குறளை சிறப்புப் பாடமாக்க கோரிக்கை – ஆளுநருடன் தருண் விஜய் சந்திப்பு
பள்ளிகளில் திருக்குறளை சிறப்பு நீதிநெறி பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முன்னாள் எம்.பி. தருண் விஜய் கோரிக்கை…
கர்நாடகம் – தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு
கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சியைச் சேர்ந்த 14 அதிருப்தி எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுதாக்கல்…
திரிபுரா பஞ்சயாத்து தேர்தலில் 95 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றியது
திரிபுரா மாநில பஞ்சாயத்து தேர்தலில், சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, அதில் 86சதவீத இடங்களில் பா.ஜனதா போட்டியின்றி வெற்றி பெற்றது. மீதமுள்ள 14 சதவீத…