ஊருக்குள் உலவும் விஷ கிருமிகள்

பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை உலகமயமாக்க தலைகீழாக நின்று பார்க்கிறது! இந்தியாவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாம் ஐ.நா விடம் புகார்…

கழக எடுபிடிகளாக காம்ரேடுகள்

காமராஜர் முதல்வராக இருந்தபோது தாம்பரத்தில் ஒரு ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார். செல்லும் வழியில்தான் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் வீடு இருந்தது.…

அச்சத்தின் உச்சத்தில் பாகிஸ்தான் – ஐ.நா. சபையில் இந்தியாவின் தக்கபதிலடி

ஐ..நா.பொதுச் சபையின் 74வது கூட்டத்தில் இம்ரான் கான் நிகழ்த்திய உரைக்கு, தக்க பதிலடியாக, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்திரத் தூதரகத்தில் முதன்மைச் செயலராக…

சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் – அமித்ஷா

பா.ஜனதா தலைவருமான அமித்ஷா நேற்று அரியானா மாநிலத்தில் கைத்தால் என்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர்…

நரேந்திரமோடி – சீன அதிபருக்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு

சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரின் வரலாற்று சிறப்புவாய்ந்த சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய…

உலக நாடுகளின் பார்வை, மாமல்லபுரத்தை நோக்கி

உலக நாடுகளின் பார்வை, மாமல்லபுரத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. பின்னே? உலகின் இரு முன்னணி நாடுகளான இந்தியாவின் பிரதமர் மோடியும், சீனாவின்…

வன்முறையை தூண்டும் வக்கர புத்தி படைத்த ஊடகங்கள்

சில தினங்களாக நேஷனல் ஹெரால்ட், தி குவின்ட் (The Quint ) , நியூயார்க் டைம்ஸ், பி.பி.சி. போன்ற  ஊடகங்கள்,  இந்திய…

ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது – ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்

இந்திய விமானப்படையை பலப் படுத்துவற்காக, ரூ.59 ஆயிரம் கோடி செலவில் அதிநவீனமான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு…

குஜராத்தில் – டெல்லி-அரியானா எல்லையில் 1,400 கி.மீ பசுமை மண்டலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டம்.

பருவநிலை மாற்றம் , பாலைவனமாக்கலை எதிர்த்து போராடும் விதமாக, குஜராத்திலிருந்து டெல்லி-ஹரியானா எல்லை வரை 1,400 கி.மீ நீளம் 5 கி.மீ…