அவதார நோக்கம் அக்கிரமத்தை அழிப்பது

ஆணவம் நிறைந்த அரசர்களின் முறைகேடான ஆட்சியால் துயருற்ற பூமித்தாய் பரமனிடம் சென்று முறையிட்டாள். அதைத்தொடர்ந்து அவர்கள் விஷ்ணுவை அணுகியபொழுது அவர், ‘பூமித்…

ராஜபோகம் தீண்டாத மனம்;- மகான்களின் வாழ்வில்

சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாஸர். சமர்த்த ராமதாஸரின் சீடர்களுள் ஒருவர் ரங்கநாத கோஸ்வாமி என்பவர். இவர் துறவியேயாயினும் ஆடம்பரமாக வாழ்ந்தார்.…

ராம பக்தி சாம்ராஜ்யம்! மகான்களின் வாழ்வில்

நீங்கள் வணங்கும் பரமபிதாவைத்தான் (ஆண்டவரை) நானும் வேறொரு உருவில் வழிபடுகிறேன். அவரை வெறுமனே கடவுள் (God) என்றோ பரமபிதா என்றோ நான்…

வள்ளுவர் சொன்ன பேராண்மை” இது! மகான்களின் வாழ்வில்

பில்வ மங்களர் என்பவர் பல ஆண்டுகள் காட்டில் தங்கி தவம் செய்தார். தவ வாழ்க்கையில் தான் வெற்றி பெற்றதாகக் கருதி துறவியானார்.…

என்னுடைய அறிவைப் பறிமுதல் செய்யமுடியாது.

சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முதன் முதலில் கர்ஜனை செய்வதர் பால கங்காதர திலகர். அவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு…

உண்மையான துறவின் இலக்கணம்; மகான்களின் வாழ்வில்

சுவாமி விவேகானந்தர் உள்பட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடித் துறவிச் சீடர்கள் 16 பேர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் காலமான பிறகு இவர்கள் ஆலம்…

மதி மயங்கினாலும் மனம் மயங்கவில்லை மகான்களின் வாழ்வில்

ஒருமுறை  ஸ்ரீ வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் சுவாமிகள், ஒரு கோயில் சந்நிதி வீதியில் சீடர்களுடன் எழுந்தருளினார். அப்பொழுது சுவாமி சரணாகதியைப் பற்றிச்…

இறைவனே ஆனாலும், இரு!;- மகான்களின் வாழ்வில்

பண்டரிபுரம் எனும் தலத்தில் புண்டரீகன் என்பவன் தன் வயதான பெற்றோருக்கு ஆத்மார்த்தமாக பணிவிடை செய்து வந்தான். இதையறிந்த பரமாத்வான பண்டரிநாதன் அவனுக்கு…

சுமந்து வந்தது யார்? மகான்களின் வாழ்வில்

ஒரு குருவும் அவர் சீடனும் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தனர். கரையோரத்தில் ஒரு அழகான பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் காலில் காயம்பட்டு நடக்க…