அதிஷ்டாநம் கும்பாபிஷேகம்

தேனி மாவட்டம், வேதபுரியில் அமைந்துள்ள ஸ்ரீஸ்வாமீ சித்பவாநந்த ஆசிரமத்தில், பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹா ஸ்வாமிகளின் சமாதித் தலத்தில், அதிஷ்டாந தியான மண்டபம்…

பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை திறப்பு

கடந்த வாரம் சேலம், புத்திர கவுண்டம்பாளையத்தில் 146 அடி உயர உலகின் மிகப்பெரிய முருகன் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக…

அமர்நாத் யாத்திரை விளம்பரம்

2022 ஜூன் மாதம் 30-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரை தொடர்பாக விரிவான விளம்பரம் செய்வது…

ஆயுர்வேதமும் யோகாவும்

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தலைவர் தனுஜா நர்சி, “யோகா என்பது ஆயுர்வேதத்தின் ஆன்மீகத்தின் முகமாக…

பூரி ஜெகநாதர் பொக்கிஷ அறை

ஒடிசாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில், சில நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலர், பிரசாதம் தயாரிக்கும் அடுப்புகளில் 43…

உலகில் உயர்ந்த முத்துமலை முருகன்

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் அருகில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வந்த, உலகில் மிக உயரமான முருகன் சிலை கொண்ட முத்து…

அழகரை வரவேற்க பாரம்பரிய வழி

சித்திரை திருவிழாவின் முக்கிய பகுதிகளில் ஒன்று மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருள்வது.  வரும் ஏப்ரல் 16ல் இந்த விழா நிகழ இருக்கிறது.…

ஜம்மு காஷ்மீரில் நவராத்திரி

நவ்ரே எனப்படும் நவராத்திரி காஷ்மீரி பண்டிட்டுகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இது அவர்களின் புத்தாண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. கஷ்மீர் முஸ்லிம்கள் 1990களில்…

சமயபுரம் பூச்சொரிதல் விழா

திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் மாசி மாதம் தொடங்கும் பூச்சொரிதல் விழாவும், சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டமும்…