ஜெர்மனி கோயில் கும்பாபிஷேகம்

ஜெர்மனியின் ஹானோவரில் பாரதம் மற்றும் இலங்கையை மக்கள் இணைந்து முத்துமாரியம்மன் கோயில் கட்டியுள்ளனர். இக்கோயிலின் கும்பாபாபிஷேகம் சமீபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை ஏ.வி.…

பட்டினப் பிரவேசம் நடத்துவோம்

ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், ”சமய நெறிகளில் யாரும் அனுமதியளிக்க வேண்டியதில்லை. தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசத்தை கண்டிப்பாக நடத்தியே தீருவோம். ஆதினங்கள்,…

கேதார்நாத் கோயில் திறப்பு

மந்தாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில், யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத் உட்பட ‘சார் தாம்’ என குறிப்பிடப்படும் நான்கு புராதன…

பேரூர் ஆதீனம் வலியுறுத்தல்

தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதித்துள்ள தடையை அரசு நீக்குவதோடு, தேவையில்லாத விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என கோவை பேரூர்…

ஆதீனங்கள் ஆலோசனை

குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் மே 8ம் தேதி நடைபெறுகிறது. இதனை…

ஸ்ரீராம தாண்டவ ஸ்தோத்திரம்

ஏப்ரல் 10ம் தேதி, தனுஷ்கோடியில் உலக அமைதிக்காக சுமார் 1,200 பேர் பங்கேற்று ஸ்ரீராம் தாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடினர். அதிகாலை 3…

அமர்நாத் யாத்திரை ஆய்வு கூட்டம்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன்…

சிறப்புடன் வாழவைக்கும் சித்ரா பௌர்ணமி

இன்று (16-04-2022 ) சித்ரா பவுர்ணமி தினம். அதாவது தமிழ் மாதத்தில் முதல் மாதமான சித்திரை 3ம் தேதி. மரணக் கடவுளான…

சுபகிருது வருடத்தை வரவேற்போம்

அறுபது தமிழ் வருடங்களில் 2022ம் ஆண்டில் சுபகிருது தமிழ் புத்தாண்டு இன்று சித்திரை ஒன்றாம் நாள் (14.4.2021) பிறக்கிறது. அறுபது ஆண்டுகளில்…