பரதன் பதில்கள்

விபூதி பூசுவதன் மகிமை என்ன? – கே. நாகராஜன், மேட்டூர் முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு…

தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான்; மகான்களின் வாழ்வில்

ஸ்ரீ ராமானுஜர் உள்முகமாகி, மகாவிஷ்ணுவுடன் ஐக்கியமாகிவிட ஆயத்தம் செதுகொள்ளலானார். ஒருநாள், ஸ்ரீராமானுஜர் கண்களின் ஓரத்திலிருந்து இரண்டு துளி ரத்தம் சிந்தியது. தவம்…

குடும்பத்தில் தொடங்குவோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மொழி என்றால் பாஷை என்பதுதான் நமக்கு நினைவுக்கு வரும். மொழி என்ற வினைச் சொல்லை நினைத்துப் பாருங்கள். மொழிதல் என்பது சொல்லுதல்…

அவர்கள் கையில் அம்பேத்கர் ஆயுதம்!

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணி என்ன என்பதை நன்கு…

இழந்தது பெற்று இழந்த சோகம்

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க 150 ராணுவ வீரர்கள் சுமார் 5 நாட்களாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். அப்பொழுது, ராடார் கருவி,…

பொய்யை தூக்கிலிட்ட ஒரு வாக்குமூலம்

டேவிட் ஹேட்லி என்று அழைக்கப்படும் தாவூத் செய்யது கிலானி மும்பை தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளில் ஒருவன். அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு, மும்பை சிறப்பு…

தேச சேவைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்வதே வழி

ஜனசங்கத்தின் தலைவரும் ஆர்.எஸ்.எஸ், பிரச்சாரகருமான பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் நினைவு தினம் பிப்ரவரி 11 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.…

பாஜக நூலகத்தில் ‘கற்க கசடு அற’!

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 5 பிப்ரவரி அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள நூலகத்தில் சுமார் 2,000 புத்தகங்களும், 100 வார மற்றும் மாத…

கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும் உலகளாவிய தாக்கமும்

பைபிள் விஞ்ஞான ரீதியானதல்ல, பயனற்றது. தேவகுமாரன் அவதாரம், மனித குமாரனாக பிறந்தது கற்பனை. பைபிள் கூற்றுப்படி 3 கோடி செவ்விந்தியர்களையும் ஆஸ்திரேலிய…