மறக்க முடியாத நிகழ்வுகள்

பிரான்காய்ஸ் காத்தியே என்ற பிரெஞ்ச் தேசத்தை சார்ந்த, பாரதத்தின் மீது பெரும் அபிமானம் கொண்ட இவர் ஒரு ஓவியக்காட்சி நடத்தினார்.  அதில்…

முற்போக்காளர்களின் பிற்போக்குத்தனம்

பிரச்சினைக்குரிய ‘மாதொருபாகன்’ எழுதிய பெருமாள் முருகனுக்கு ஆதரவாக களம் இறங்கிய முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு, ஒரு சமூகத்தை எவ்வளவு கொச்சைப்படுத்தினாலும், அது…

தடைகளும் தடை மறுப்புகளும்

மாதொருபாகன் புத்தகத்தை தடை செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான குரல்கள் உற்சாகமாய்…

கங்கைக் கரைக்கு கம்பீரம் சேர்க்கட்டும் கவிப்பேராசான் திருவள்ளுவரின் சிலை

உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் கங்கை கரை ஓரம் கவிப்பேராசான் திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை நிறுவ நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தருண்விஜய் பெரு…

உண்மையான துறவின் இலக்கணம்; மகான்களின் வாழ்வில்

சுவாமி விவேகானந்தர் உள்பட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடித் துறவிச் சீடர்கள் 16 பேர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் காலமான பிறகு இவர்கள் ஆலம்…

காமராஜரின் மிகப்பெரிய சாதனை எது? பரதன் பதில்கள்

கடவுளுக்குக் கற்பூரம் ஏற்றுவது ஏன்? – விருகை கந்தசாமி, சென்னை கற்பூரம் நெருப்பில் எரிந்து கரியோ சாம்பலோ இல்லாமல் மறைந்து விடுகிறது.…

ராமானுஜரின் சித்-அசித்-ஈஸ்வரன்- எனும் கோட்பாட்டின் விளக்கம் என்ன?

*  ராமானுஜரின் சித்-அசித்-ஈஸ்வரன்- எனும் கோட்பாட்டின் விளக்கம் என்ன? – ஜி.ஆர். ராகவன், காகிதபுரம் அஞ்ஞானம் எனும் அசித்தை நீக்கி ஞானத்துடன்…

கொங்குப் பெண் கொதித்தெழுந்தால்?

ஒருபுறம்,  பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் மீதான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை, ஊடகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள முற்போக்குவாதிகள் கொண்டாடிக்…

சமுதாயத்தில் நாம், சமுதாயத்திற்காக நாம்!

நம்முடைய குடும்பங்களை விழிப்படைய செய்வது; நம் குடும்பம் மூலம் மற்ற குடும்பங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது – இதுவே குடும்ப ப்ரபோதன். குடும்பம்…