எட்டாவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நவீன அர்ஜுனனுக்கு நல்லதொரு விஸ்வரூபம்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கொடுத்து வாழ வேண்டும் என்பதை உள்ளார்ந்த கடமையாகக் கொண்டு செயலாற்றி வருபவன் ஹிந்து, அவர்தம் குடும்பம். எனவேதான்…

கல்விக் கடனை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவது சரியா?

வாழ்க்கை என்பதே நிச்சயமற்று இருக்கும்போது நாம் எதற்காக  இலக்குகளை  நிர்ணையிக்க  வேண்டும்? – வி. கேசவன் நாயர், திருச்சூர் வாழுகின்ற காலத்தில்…

சபாஷ் சுரேந்திரா! சபாஷ் சங்கர்!

அன்புடையீர், வணக்கம். ராஜஸ்தான் ஹனுமன்கர் மாவட்டத்தில் சுரேந்திரா, சங்கர் வர்மா என்ற இரு சகோதரர்கள் வீடு வீடாகச் சென்று பழைய பேப்பர்களை…

வக்கீல் சார், மத்திய அரசு கவனிக்கிறது!

‘வழக்கறிஞர்கள் சட்ட’ பிரிவு 34ன் கீழ்,சென்னை உயர் நீதி மன்றம் சமீபத்தில் வகுத்த விதிமுறைகளை எதிர்த்து  கடந்த மூன்று மாத காலத்திற்கும்…

தலைவிரித்தாடும் ஊட அதர்மம் ராமர்களே, மாரீச மான்கள், உஷார்!

அன்றைய காங்கிரஸ் அரசின் ஆதரவாலும் குறிப்பாக ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகத்தின் ஆதரவாலும் குஜராத்தின் முதல்வரா இருந்த பிரதமர் மோடி மீது பொ…

ராம பக்தி சாம்ராஜ்யம்! மகான்களின் வாழ்வில்

நீங்கள் வணங்கும் பரமபிதாவைத்தான் (ஆண்டவரை) நானும் வேறொரு உருவில் வழிபடுகிறேன். அவரை வெறுமனே கடவுள் (God) என்றோ பரமபிதா என்றோ நான்…

மதமாற்றும் முயற்சி முறியடிப்பு

நாகைமாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள, கள்ளிமேடு பத்ர காளியம்மன் கோவிலில் உள்ள அம்மனை பல ஆண்டுகளாக   அனைத்து சமுதாய மக்களும்  தங்கு…

குளச்சல் துறைமுகம் வளர்ச்சியைத் தரும்; வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும்

தமிழகத்தில் குளச்சல் அருகே அமையவுள்ள புதிய துறைமுகம் குறித்து கருத்துகள் மோதுகின்ற நிலையில், மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து…

குளச்சல் துறைமுகம் குமரி மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமே!

குளச்சல், கிள்ளியூர், கன்யாகுமரி, விளவங்கோடு, பத்மநாபபுரம், நாகர்கோவில் ஆகிய 6 தொகுதிகளைக் கொண்டது குமரி மாவட்டம். இதன் எம்.எல்.ஏக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில்…