”ஒரு நாள் எனது சுதந்திர பாரதம் ஒளிரும்”

இன்றைய வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தவர் சூர்யா சென். இளைஞர்களைத் திரட்டி புரட்சிப் படை அமைத்து…

பரதன் பதில்கள்

கோயிலில் தரிசனம் முடிந்தபிறகு சிறிதுநேரம் உட்கார்ந்து வரவேண்டும்  என்பது  நியதியா?        – ஏ. ஹரிணி, புதுக்கோட்டை  வயிறு நிறையப் புல்லைத் தின்ற…

புத்தக விமர்சனம்: ஆரியர் திராவிடர் சங்கமம் (ஆய்வு நூல்)

திராவிடர், ஆரியர் என்னும் சொல் நம்மைப் பிரிக்கவும் அரசியல் செய்யவும் பயன்படும் வலிமை வாய்ந்த ஒரு சொல்லாக விளங்குகிறது. அதே சொல்லை…

நவம்பர் 1 : தினத்தந்தி பவள விழா: பாமரரும் படிக்க விரும்பும் நாளிதழ்!

  ஜனநாயகத்தின் முதலாவது தூணாக நாடாளுமன்றம் கருதப்படுகிறது. நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகத்துறை ஆகியவை மற்ற தூண்கள். காட்சி ஊடகம், சமூக ஊடகம்…

பாரதிய மயமானாள் பாதிரி மகள்!

அந்நிய நாட்டிலிருந்து வந்து நம் நாட்டிற்குச் சேவை செய்த பெண்மணிகள் பலர். அவர்களுள் பெரும்பாலோர் தாங்கள் அன்னியர் என்ற அடையாளத்துடனேயே சேவை…

கலக்கும் கணிப்புகள்: குஜராத், ஹிமாச்சல்: வெற்றிக்கனி பாஜகவுக்கே!

  இந்த வாரம் இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்பில் குஜராத்திலும் ஹிமாச்சல பிரதேசத்திலும் சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றிபெறும் என கண்டறிந்துள்ளது. இது…

உப்பு நீரிலும் உவப்பான மகசூல் தரும் அபூர்வ நெல்: ‘நெல்’ல ‘நெல்’ல ரகங்களை நம்பி…

  தெற்கு, கிழக்கு, வடகிழக்கு பாரதத்தில் வாழும் மக்களின் பிரதான உணவு அரிசியைச் சார்ந்தே உள்ளது. பெரும்பாலான நாடுகளில் நெல் விளைவிக்கப்படுகிறது.…

திப்புவின் புகழ்பாடும் தப்புத்தாளம்!

தனது ஆளுகைக்குட்பட்ட பகுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தான் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டான் திப்பு. இரண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடையே, கொச்சையாகச் சொன்னால் இரு…

ஏழை எளிய நுகர்வோரின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சேமிப்புக்கும் வழிபிறக்கிறது”

  பாரதத்தில் வேதகாலத்தில் இருந்தே நுகர்வோர் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அதர்வண வேதத்தில்,…