இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவில் தங்களது விவசாயம் மற்றும் மோட்டார் வாகனங்கள், பொறியியல் துறை பொருட்களுக்கு பெரிய அளவிலான சந்தை வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.…

யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது

உபி.,யில் அமைதியை சீர்குலைக்க முற்படும் யாரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.,யில்…

ராமர் தான் அயோத்தியில் பிறந்தார் முகமது நபி அல்ல-யோகா குரு பாபா ராம்தேவ்

தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், “அயோத்தி விவகாரம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. அயோத்தியில் ராமர்  கோவில்…

மாவோயிஸ்ட் எண்ணிக்கை குறைவு

2017 நிலவரப்படி, ஆயுத பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 6000 ஆக இருந்ததாகவும், தற்போது இது 3722 ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.…

வரலாற்றை திருத்த பட வேண்டியது நமது கடமை-அமித்ஷா

வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது வீர சாவர்க்கர் மட்டும் இல்லையென்றால்…

வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது

மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல் சுதந்திரப் போராட்ட தியாகி வீர சாவர்க்கர்,  சமூக நீதிப் போராளி மகாத்மா ஜோதிபா பூலே,…

கள்ள நோட்டுக்களை இந்தியாவில் புழக்கத்தில் விடுகிறது பாகிஸ்தான் -தேசிய புலனாய்வு அமைப்பு

மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களின் தலைவர்களின் தேசிய மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பின் இன்ஸ்பெக்டர்…

காஷ்மீரில் வீட்டு காவலில் இருந்த பிரிவினைவாதி தலைவர்கள் விடுவிக்க பட்டனர்

கடந்த ஆக.,5ம் தேதி, ஜம்மு – காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கி, சிறப்பு மாநில அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.…

ஊருக்குள் உலவும் விஷ கிருமிகள்

பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சினையை உலகமயமாக்க தலைகீழாக நின்று பார்க்கிறது! இந்தியாவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாம் ஐ.நா விடம் புகார்…