தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்…
Category: பாரதம்
இந்தியா வர அழைப்பு விடுத்ததற்காக பிரதமருக்கு பிரான்ஸ் விண்வெளி வீரர் நன்றி
டெல்லியில் நடைபெற்ற இந்திய விண்வெளி மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் விண்வெளி வீரர் தோமஸ் பெஸ்கே…
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் இண்டியா கூட்டணியால் பாஜகவை வீழ்த்த முடியாது
சென்னையில் திமுக சார்பில்இண்டியா கூட்டணித் தலைவர்களை அழைத்து, மகளிர் உரிமைமாநாட்டை நடத்தி, 33 சதவீத இடஒதுக்கீட்டை விமர்சித்துள்ளனர். எந்தவித பின்னணியும் இல்லாமல்,…
கிராம மக்கள் உதவியுடன் நேபாளத்துக்கு அரிசி கடத்தல்
அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து, நம் அண்டை நாடான நேபாளத்துக்கு…
தொழில்களை குழி தோண்டி புதைக்க நினைக்கும் தி.மு.க., அரசு
”ஒரு பக்கம் பிரதமர் மோடி, 2 லட்சம் கோடி ரூபாய், ‘முத்ரா’ கடன் கொடுத்து, சிறு, குறு, நடுத்தர தொழில்களை வளர்க்கப்…
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் சிறைபிடிப்பு: ராமேசுவரத்தில் இன்று முதல் வேலைநிறுத்தம்
தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்…
சட்டப்பேரவையில் அறிவித்தபடி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 92-வது பிறந்தநாளான நேற்று தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை கிண்டி…
திருச்சியில் ரூ.300 கோடியில் டிஷ்யூ பேப்பர் உற்பத்தி ஆலை அமைக்கிறது டி.என்.பி.எல்.,
திருச்சி மாவட்டத்தில், 300 கோடி ரூபாய் திட்டச் செலவில், தினமும், 100 டன் உற்பத்தித்திறனில், ‘டிஷ்யூ பேப்பர்’ தயாரிக்கும் ஆலையை அமைக்க,…
எம் சாண்ட் விலை திடீர் உயர்வு
தட்டுப்பாடு காரணமாக ஆற்று மணல் விலை உயர்ந்த நிலையில், தற்போது, எம் சாண்ட் விலையும் யூனிட்டுக்கு, 1,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது,…