தேசத்தின் மகுடத்தில் தாமரை?

அரசியல் சாஸன ஷரத்து 370 ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் ஜம்மு – காஷ்மீர்  யூனியன் பிரதேச தேர்தல் தலைப்புச் செய்தி ஆகியுள்ளது.  ஆம், தேர்தலேதான். பயங்கரவாதிகள் ஒருபுறம் ரத்தக்களரி நடத்தி வந்தார்கள். பிரிவினைவாதிகள் மறுபுறம் தேசத்தை துண்டாடும் சதி செய்து வந்தார்கள்.  ஊழல் செய்து செய்து ஊரை அடித்து உலையில் போட்டுக் கொழுத்த மூன்று கொடூர குடும்பங்கள் நடத்தி வந்த வாரிசு தர்பார் இன்னொரு புறம்,  … 370 ஐ ஒழித்து மாநில மக்களை இந்த எல்லாவற்றிலிருந்தும் விடுவித்தவுடன் ஜம்மு காஷ்மீர் மக்கள் பயமின்றி ஓட்டுச்சாவடி சென்றார்கள். விளைவு? முதல் கட்ட வாக்குப் பதிவின்போது “இது வரலாறு காணாத காட்சி” என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையே பிரமிக்கச் செய்த 70 சதவீத வாக்குப் பதிவை சாதித்தார்கள்! நிலத்தில் மொத்தம் 90…

ஆரம்பமாகிறதா அமெரிக்காவின் ஆக்டோபஸ் ஆட்டம்?

பங்களாதேஷ் போல பாரதத்தில் ரத்தக்களரியை ஏற்படுத்த பிரிவினைவாதிகளை தூண்டுவது யார்? மர்ம சந்திப்புகளால் ஏற்பட்டுள்ள சந்தேக வளையத்தில் அமெரிக்கா. சாட்டை சொடுக்குகிறது…

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் நாடு அறியாத வரலாறு

ஆகஸ்டு 15. பாரத சுதந்திர தினம் வருகிறது. உடனே சங்க ஆதரவாளர் எவருக்கும் “சுதந்திரப் போராட்டத்திற்கு நமது ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்…

மேற்கு வங்கத்தை, பாகிஸ்தானாக மாற்ற முயற்சிக்கும் மம்தா

  பாரதத்தின் அண்டை நாடான பங்களாதேஷில், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் விஷ்வரூபம் எடுத்துள்ளது. …

ஹிந்துவின் பார்வையில் ராமனாக, அர்ஜுனனாக புத்தர்!

முன்னுதாரணம் இருந்தால் தான் நல்லது பரவும்; நீ முன்னுதாரணமாகிடு என்று நமக்கு கட்டளையிடுகிறார் பகவான் புத்தர்.  நீயே தீபம் ஆகிடு (ஆத்ம…

ராஜமாதா ஜிஜாபாய்க்கு பிரதமர் மரியாதை

ராஜமாதா ஜிஜாபாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை  செலுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி மகாராஜ் போன்ற ஒரு சிறந்த…

ஆயுஷ் முதலீட்டில் அபாரம்

குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற பாரதத்தின் முதலாவது, உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டில் முக்கிய ஆயுஷ் பிரிவுகளான,…

தமிழ் நாடகத் தந்தை

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந்தவர் தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர்,…

ஆகாவென்று எழுந்தது பார் ஆகஸ்டில் ஒரு கிளர்ச்சி!

‘‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தை வர்ணித்துப் பாடினார் நாமக்கல் கவிஞர். ஆகஸ்ட் 15, 1947ல்…