கிராம மக்கள் உதவியுடன் நேபாளத்துக்கு அரிசி கடத்தல்

அரிசி  ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து, நம் அண்டை நாடான நேபாளத்துக்கு…

தொழில்களை குழி தோண்டி புதைக்க நினைக்கும் தி.மு.க., அரசு

”ஒரு பக்கம் பிரதமர் மோடி, 2 லட்சம் கோடி ரூபாய், ‘முத்ரா’ கடன் கொடுத்து, சிறு, குறு, நடுத்தர தொழில்களை வளர்க்கப்…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 27 பேர் சிறைபிடிப்பு: ராமேசுவரத்தில் இன்று முதல் வேலைநிறுத்தம்

தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்…

சட்டப்பேரவையில் அறிவித்தபடி அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் சிலை

 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 92-வது பிறந்தநாளான நேற்று தமிழக செய்தி, மக்கள் தொடர்பு துறை சார்பில் சென்னை கிண்டி…

திருச்சியில் ரூ.300 கோடியில் டிஷ்யூ பேப்பர் உற்பத்தி ஆலை அமைக்கிறது டி.என்.பி.எல்.,

திருச்சி மாவட்டத்தில், 300 கோடி ரூபாய் திட்டச் செலவில், தினமும், 100 டன் உற்பத்தித்திறனில், ‘டிஷ்யூ பேப்பர்’ தயாரிக்கும் ஆலையை அமைக்க,…

எம் சாண்ட் விலை திடீர் உயர்வு

தட்டுப்பாடு காரணமாக ஆற்று மணல் விலை உயர்ந்த நிலையில், தற்போது, எம் சாண்ட் விலையும் யூனிட்டுக்கு, 1,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது,…

துவரம் பருப்பு விளைச்சல் அதிகரித்தும் விலை குறையாதது ஏன்

துவரம் பருப்பு விளைச்சல் அதிகரித்தாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அதன் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. உ.பி., – ம.பி.,…

காலியாக உள்ள 365 எம்.பி.பி.எஸ்., ‘சீட்’: கவுன்சிலிங் அனுமதி கோருகிறது தமிழகம்

தமிழகத்தில் காலியாக உள்ள, 365 எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மருத்துவ படிப்பு இடங்களுக்கு, கவுன்சிலிங் நடத்த அனுமதி அளிக்குமாறு, மத்திய சுகாதாரத்…

அயோத்தியில் கட்டப்படும் மசூதி வடிவத்தில் மாற்றம்: இந்திய மசூதிகள் அமைப்பின் மும்பை கூட்டத்தில் முடிவு

 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் கட்டப்படும் மசூதியின் பெயர் மற்றும் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்திய மசூதிகள்…