டோக்கியோவில் இருதரப்பு பேச்சுவார்த்தை

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது மங்கோலிய பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் புறப்பட்டு சென்றார். இன்று,…

14 மாநிலங்களுக்கு ரூ. 7,183.42 கோடி விடுவிப்பு

மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை, 14 மாநிலங்களுக்கான, பகிர்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய் பற்றாக்குறை மானியத்தின் ஆறாம் மாதத் தவணை ரூ.…

விக்கிப்பீடியாவுக்கு சம்மன்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான…

தரமான கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெற்ற புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த சிறப்பு கருத்தரங்கில் தேசிய…

14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும்

ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எழுச்சிமிகு பாரதத்துக்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள்…

ரோஹிங்கியாக்கள் வெளியேற வேண்டும்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், தேசத்தின் பாதுகாப்பு பெரிய கவலையாக மாறியுள்ளது. ரோஹிங்கியாக்கள் எங்களுக்கு ஒரு சுமை. அவர்களை…

பாரதம் மூன்றாவது இடம் பெறலாம்

பாரதம் 2029ல் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி காணலாம் என பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ) ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பாரதம்…

வ.உ.சிக்கு பிரதமர் புகழாரம்

விடுதலைப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்த…

அனைவருக்குமான அரசு

பட்டியலின பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும்…