ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா கடற்கரையில் விரைவு எதிர்வினை மேற்பரப்பு ஏவுகணை (QRSAM) அமைப்பின் ஆறு ஏவுகணை சோதனைகளை பாரதம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்திய…

ரோஹிங்கியாக்களை திருப்பியனுப்ப வேண்டும்

வங்கதேச பிரதமரின் பாரதப் பயணம் குறித்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா, “பிரதமர்…

வசுதைவ குடும்பகத்தின் உண்மை தூதுவர்கள்

அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் ‘பாரத அமெரிக்க புத்தொழில் சேது (SETU)’ (மாற்றம் மற்றும் தரம் உயர்த்தலுக்காக தொழில் முனைவோருக்கு ஆதரவளித்தல்) என்ற…

பி.எஸ்.எல்.வி தயாரிப்பில் புது முயற்சி

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ (எல்&டி) இணைந்து இஸ்ரோவின் நியூஸ்ஸ்பேஸ் இந்தியா (என்.எஸ்.ஐ.எல்) நிறுவனத்திடமிருந்து 860 கோடி…

டோக்கியோவில் இருதரப்பு பேச்சுவார்த்தை

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது மங்கோலிய பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் புறப்பட்டு சென்றார். இன்று,…

14 மாநிலங்களுக்கு ரூ. 7,183.42 கோடி விடுவிப்பு

மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை, 14 மாநிலங்களுக்கான, பகிர்வுக்குப் பிந்தைய மொத்த வருவாய் பற்றாக்குறை மானியத்தின் ஆறாம் மாதத் தவணை ரூ.…

விக்கிப்பீடியாவுக்கு சம்மன்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான…

தரமான கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெற்ற புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த சிறப்பு கருத்தரங்கில் தேசிய…

14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும்

ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எழுச்சிமிகு பாரதத்துக்கான பிரதமரின் பள்ளிகள் திட்டத்தின் கீழ் 14,500 பள்ளிகள்…