புத்தக வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரை அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சாஸ்திராலயம் ஆசிரமத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில்,’சம்பூர்ண பாரதம் பரம் வைபவ பாரதம்’ மற்றும் ‘அகண்ட சம்பூர்ண பாரத் சம்பூர்ண நதிகள் நாமாவளி’ அகிய இரண்டு புத்தகங்களை சுவாமி பிரம்மானந்த மகராஜ், ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் சாம்பமூர்த்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.