புத்தகம் வெளியீடு

இலங்கையை சேர்ந்த ‘நாவலர் இந்து பண்பாட்டுப் பேரவை பேரவை’ அமைப்பு, ஆறுமுக நாவலர் 1854ம் வருடம் இயற்றிய புகழ்பெற்ற ‘சைவதூஷண பரிகாரம்’ என்ற நூலின் மறுபதிப்பினை இணைய வழியாக வெளியிடுகிறது. இதனை https://www.youtube.com/c/olikeetru என்ற இணைய முகவரியில் வரும் 04.07.2021 ஞாயிறு அன்று மாலை 6:00 மணி முதல் 7:30 மணிவரை நேரலையில் காணலாம்.