புத்தக வெளியீடு விழா

உலகின் மிகக் கடினமான கொரானா காலகட்டத்தில் கோவை மவட்டத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் சங்க ஸ்வயம்சேவகர்களின் சேவை பணிகளின் தொகுப்பு க‌ற்பக விருட்சம் எனும் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சக்தி குழுமத்தின் ராஜ்குமார்,  தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ் அகிலபாரத சம்பர்க பிரமுக் ரமேஷ் பப்பாஜி புத்தகத்தை வெளியிட்டார். ரங்கராஜ்பாண்டே புத்தகத்தினை பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் கோவை மாவட்ட தலைவர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.