திருமணமாகாத பெண் வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து

திருமணமாகாத பெண் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்என்றும் உச்ச நீதிமன்றம்…

ஆஸி.,யில் பகவத் கீதையை வைத்து பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.,

ஆஸ்திரேலியாவில் பார்லிமென்ட் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி வருண் கோஷ் பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்றார்.…

கோவாவில் 1,330 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்: இந்திய எரிசக்தி கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கோவாவில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அத்துடன், இந்திய எரிசக்தி கண்காட்சியையும் அவர் தொடங்கி…

அஜித் பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங். – தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கடந்த ஆண்டு ஜூலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக அவரது அண்ணன் மகன் அஜித் பவார் போர்க்கொடி உயர்த்தினார்.…

‘எனக்கு வேண்டாம் போதை; நமக்கும் வேண்டாம் போதை’ – 3,397 பேர் விழிப்புணர்வு வாசகம் உருவாக்கி உலக சாதனை

ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ – மாணவிகள் 3,397 பேர் ‘எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம்…

அடுத்துவரும் 75 நாட்களுக்கு உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்

மக்களவைத் தேர்தலுக்காக அடுத்த 75 நாட்களுக்கு இரட்டிப்பாக உழைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை,…

உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து குடிமக்களும் ஒரேமாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இதுகுறித்து ஆராய ஐந்துபேர் அடங்கிய உயர்நிலை…

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இஸ்லாமிய பிரச்சாரகர் கைது: மும்பையில் குஜராத் ஏடிஎஸ் படை நடவடிக்கை

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல இஸ்லாமியப் பிரச்சாரகரை குஜராத் ஏடிஎஸ் போலீஸார் மும்பையில் கைது செய்தனர். குஜராத்தை சேர்ந்த பிரபல இஸ்லாமியப்…

நிதி நிலையில் பின்தங்கிய கேரளா: மத்திய அரசு தகவல்

கேரள அரசின் நிதி நிலைமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அண்மையில்…