4 ராஜ்யசபா பதவிக்கு 5 வேட்பாளர்கள் போட்டி ம.ஜ.த., – பா.ஜ., கூட்டணியின் அதிரடி வியூகம்

கர்நாடகாவில் காலியாக இருக்கும், நான்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, முக்கிய அரசியல் கட்சிகளின் ஐந்து வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ்…

‘இந்தியா – கத்தார் உறவு வலுவடைந்து வருகிறது’

‘இந்தியா – கத்தார் இடையேயான உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளும் ஒத்துழைப்பை…

கோவை குண்டு வெடிப்பு: ஆவணங்கள் ஒப்படைப்பு

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய, 25 மொபைல் போன்…

பத்து மொழிகளில் திருக்குறள் படிக்கலாம்; கேட்கலாம்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழின் செவ்விலக்கி யங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பதிப்பிக்கப்படுகின்றன. புத்தகங்களை வாங்கி படிப்போருக்கு மட்டுமின்றி,…

பழவேற்காட்டில் 3,000 அரிய வகை வாத்துகள் பலி நீரில் யூரியா கலந்தது காரணமா என்று விசாரணை

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில், 3,000க்கும் மேற்பட்ட அரிய வகை வாத்துகள், உள்ளான்கள் திடீரென இறந்ததாக புகார் எழுந்துள்ளது. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும்…

ஒரு சிலரின் பலவீனங்கள், ஆணவத்தால் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வருகிறது: குலாம் நபி ஆசாத் கருத்து

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்த இவர் கடந்த…

காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் பாஜகவில் இணைந்தார்

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி நேற்று காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த…

புற்றுநோய்க்கு தடுப்பூசி: இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம்: ரஷ்ய அதிபர் புடின் தகவல்

“புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டறிவதில் ரஷ்ய விஞ்ஞானிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளனர்” என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக,…

18 ஆண்டுகளாக சட்ட விரோத செயல்பாடு எப்படி? சுரங்கத்துறைக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

மதுரை வாடிப்பட்டியில், 18 ஆண்டுகளாக சட்ட விரோத கல்குவாரியை செயல்பட அனுமதித்தது எப்படி என, புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கு, தென்மண்டல…